| For Nuclear Power, GMO, Space Research, Vaccines, S&T, the works... Unapologetically so | 💪🏿 | Supporter of the use of the brain & the indefatigable human spirit | मेरा देश बदल रहा है | (λதமிழ்.λஆங்கிலம்.λஸம்ஸ்க்ருதம்... ...λகடந்தகாலம்.λகற்பனை.ஒத்திசைவு)சிந்தனை | 🕉️ | 🛕 | 🇮🇳 | 🚩 | “… … இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது…” |
மனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது
This WordPress.com site is the bee's knees
கவிதை, கருத்து, இதழியல்
My Whims And Fancies
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
Pa. Raghavan | Writerpara.com | Paper
கற்றதும் பெற்றதும் ...
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு!
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
இலக்கியத்தை மொழிகடந்து சுவாசிப்பவன்
கவிதை, கருத்து, இதழியல்
என் எண்ணங்களின் நீருற்று
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
A smile is a curve that straightens everything
வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)
Just another WordPress.com site
யாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்
சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்
Everything under the sun with a touch of humor!
http://ootynews.wordpress.com
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
காலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
நாங்களும் சமைப்போமில்ல!!!
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
மழையா…? வருங்காலத்தை நினைத்தால்… ம்…
LikeLike
வாங்க தனபாலன் சார். மாட்டுச்சாணத்தை சும்மா குடுக்குற நல்லோர் ஒருவருக்காக மழை கட்டாயம் பெய்யனும் தான். ஆனா எங்க பெய்யுது?
LikeLike
இங்கும் என் கருத்து மாறுபாடுடையது. தவறாக இருந்தால் ‘ஸாரி’ங்க.
மாடுகளை கஷ்டப்பட்டு வளர்த்து, அதற்குத் தேவையான புல், தீவணம் எல்லாம் வாங்கிப்போட்டு, சாணத்தை இலவசமாகக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பரவாயில்லையே, இப்போதாவது விழித்துக்கொண்டார்களே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
LikeLike
வாங்க மேடம். ஸாரி எதுக்குங்க மேடம். நம்ம நாட்டில் இப்படியெல்லாம் சம்பவம் நடக்க ஆரம்பிச்சிருக்குதுன்னு சொல்றதுக்குத்தானே தவிர, விக்குறவுங்கள குறை சொல்றது நோக்கம் இல்ல. நம்ம மாடு கன்னு வெச்சுருந்த காலத்துல இப்புடியா நடந்துச்சுங்குற ஆதங்கம் தான். வருகைக்கு நன்றி மேடம்
LikeLike
வணக்கம்
ஐயா.
நீங்கள் சொல்வது உண்மைதான்… எதிர்கால தலைமுறையினர் ஏற்க மாட்டார்கள்…காலம் மாறிப்போச்சி…ஐயா. தங்களின் தளம் எனக்கு புதியவை இனி என்வருகை தொடரும்.. மேலும் சிறந்த படைப்புக்கள் மலர எனது வாழ்த்துக்கள்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டி நடைபெறுகிறது… வாருங்கள் வந்து விதிமுறைகளை பாருங்கள்….என்னுடைய வலைப்பக்கம் எழுதுங்கள் கட்டுரைகளை.. பரிசு அள்ளிச்செல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா. கட்டுரைப்போட்டி விவரத்தை குறித்து வைத்துள்ளேன். பங்கேற்க ஆவலாய் இருக்கின்றேன். அழைப்புக்கு நன்றி!
LikeLike
மாட்டு சாணத்தை கையால் தொடுவீர்களா? என்று கேட்டு அருவெறுப்பாய் முகம் சுளிக்கும் இளையத் தலைமுறை. கண்டிப்பாய் நம்ப மறுக்கும். ஆனால் இதையே வெளிநாட்டினர் சொன்னால் உடனே கோடி ருபாய் கொடுத்தாவது வாங்கிக் கொள்வார்கள். வேப்பிலை விஷயத்தில் அப்படித்தானே நடக்கிறது. நம் நாட்டு பொக்கிஷங்கள் அருமை நம் இளைய தலை முறைக்கு எப்படியாவது யாராவது சொல்லிக் கொடுத்தால் நலம் தான். வேடிக்கையாய், நகைச்சுவையாய் சொன்னாலும், மிகப்பெரிய கருத்தை உள்ளடக்கிய பதிவு. வாழ்த்துக்கள் …..
LikeLike
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி மேடம். மார்பிள் தரையிலும், மொசைக் தரையிலும் வளரும் நம்ம ஊர் பிள்ளைகளுக்கு மாட்டுச்சாணத்தின் அருமை தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை தான். கருத்துக்கு நன்றி மேடம்.
LikeLike
கால ஓட்டத்தில் காணாமல் போனவைகளின் இதுவும் ஓன்று ஆகா போகிறது..
LikeLike